06 February 2007

தூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்!

தூ தூ தூ தூ தூ தூயவர்கள்!

சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள்! போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது!

தமிழர்களின் இன எதிரிகளான பார்ப்புகள் எப்போதும் இந்தத் தூ தூ தூயவர்கள் வேடம் புனைந்துதான் ஏய்த்து வந்துள்ளனர். பார்க்க:

1. லக்கிலுக்

2. கொசுபுடுங்கி

3. பாலபாரதி

4. செல்லா

5. மிதக்கும் வெளி

6. கொண்டைய மறைக்கலியேடா (லக்கிலுக்)

7. சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல் (மிதக்கும்வெளி)

8. போலி -டோண்டு (முத்துகுமரன்)

9. டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள (ஜோ)

நினைவில் கொள்ளுங்கள்:

1. சுகாசினி அய்யங்காரைக் காப்பாற்ற - பின்நவீனத்துவ வேடம் போடுவோம் ("கற்பு என்பது கால்களுக்கு இடையிலா இருக்கிறது?") - ஆனால் - பொம்பள தீட்டு அவ பூச பண்ணப்படாதுனு எஙகளவா சொல்லுறதை ஆதரிப்போம்!

2. தமிழை பாப்பானின் 'கர்ப்பகிரகத்தில்' சொல்லக்கூடாது என்கிற வேதாகம எச்சிக்கலை **ங்கி மரபை ஆதரிப்போம். ஆனால், "தமிழ்" என்கிற மொழி அடையாளத்தை வச்சு தரப்படுகிற விருதையும் எங்களவா தான் தேர்ந்தெடுப்போம்!

(You too Badri? தமிழ் வழிபாடு பற்றியும், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய ஓதுவாருக்கு நடந்த கொடுமை பற்றியுமான உங்கள் கருத்துக்களை எங்களுக்குப் படிக்கத் தருவீர்களா? - வெறுமனே தீட்சிதர்களை கண்டிக்கிற உங்கள் பதிவு போதாது - தமிழைப் புறக்கணிப்பதை ஆதரிக்கும் ஆசாமிகளுக்கு தமிழ் அடையாளம் எதற்கு - என்கிற "ஆதார"(!!!) கேள்விக்கு வெளிப்
படையான நேரடியான நேர்மையான பதிலைத் தாருங்கள்)


3. திராவிட 'முகமிலிகள்' எல்லாம் அயோக்கியர்கள் -ஆனால் எங்களவா ஆத்து 'முகமூடிகள்' சுத்த வீரர்கள்!

அட! அட! அட! என்ன ஒரு நியாய தரும நேர்மையான சிந்தனைகள்!

உங்களின் வெக்கங்கெட்டதனத்தை இந்த 'பால் வெளி மண்டலத்திலேயே' எவனும் அடிச்சுக்க முடியாதுய்யா!

வாழ்க!

பிற்சேர்க்கை:

1. திருந்தவே திருந்தாதா நோண்டு?

2.
நோண்டுவின் நாகரிகம்

படித்துப் பயன்பெறுங்கள்! :)