tag:blogger.com,1999:blog-16384951.post114527950447484307..comments2023-09-07T20:04:51.143+05:30Comments on பஃறுளி முதல் கூவம் வரை: 'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகுப்பு!நியோ / neohttp://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-16384951.post-1145504755743918082006-04-20T09:15:00.000+05:302006-04-20T09:15:00.000+05:30//முக்கியமாக IIT, IIM போன்ற் உயர்கல்வி நிறுவனங்களி...//முக்கியமாக IIT, IIM போன்ற் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்கிற முக்கிய விஷயத்தில் தி.க. ஆற்ற வேண்டிய 'பிரச்சார' பங்கு நிறைய உள்ளது. <BR/><BR/>இந்த 5 மாநிலத் தேர்தல் முடிந்ததும் இட ஒதுக்கீடு விவாதம் சூடு பிடிக்கும்; அப்போது தி.க.வின் பங்குபணி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். //<BR/><BR/>They have already conducted a meeting in Chennai a week ago. Human-chain agitations were Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145481141711262362006-04-20T02:42:00.000+05:302006-04-20T02:42:00.000+05:30எஸ்கே! >> வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ண...எஸ்கே!<BR/><BR/> >> வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ணும்போது, பெருமிதமாக இருக்கிறது. >><BR/><BR/> அதாவது - திமுக - அதிமுக இரண்டு கூட்டணியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'விஜி' முதல்வராவார் என்கிறீர்கள் அப்படித்தானே?!<BR/><BR/> கலைஞர் முன்பு ஒருமுறை சொன்னது போல 'கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு'! :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145480998049103382006-04-20T02:39:00.000+05:302006-04-20T02:39:00.000+05:30>> இனமாணன் said... தேர்தல் பற்றி நெடுமாறன் வெளிய...>> இனமாணன் said...<BR/><BR/> தேர்தல் பற்றி நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா? >><BR/><BR/> ஆமாம் படித்தேன்! <BR/><BR/>'யார் தமிழ் வழிக்கல்வி, தமிழ் ஆலய வழிபாடு, தமிழீழ ஆதரவு, தமிழ் பயிற்று மொழி' போன்ற விஷயங்களை ஆதரிக்கின்றார்களோ - அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.<BR/><BR/> மேலும், தன் மீதான 'வாய்ப்பூட்டு' விஷயத்தை எந்த அரசியல் கட்சியும் நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145480647551148672006-04-20T02:34:00.000+05:302006-04-20T02:34:00.000+05:30நாகரீக கோமாளி மற்றும், எஸ்கே, இனமாணன்(இனமானன்?!) ஆ...நாகரீக கோமாளி மற்றும், எஸ்கே, இனமாணன்(இனமானன்?!) ஆகியோர் வருகைக்கு நன்றி!<BR/><BR/> நாகரீக கோமாளி அவர்களே<BR/><BR/>>> Dear 'Anonymous', doesn't that speak for itself. Irrespective of where he belongs, Ki.Veeramani has supported her CORRECT views ..>><BR/><BR/> கி.வீரமணி அந்தச் சமயத்தில் முழுமையாக அரசு ஊழியர் சார்பு நிலை எடுத்திருக்க வேண்டும்..<BR/><BR/> ஆனால் 'பேச்சுவார்த்தையின் மூலம் அரசு நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145320063169802362006-04-18T05:57:00.000+05:302006-04-18T05:57:00.000+05:30தேர்தல் பற்றி நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையைப் படித...தேர்தல் பற்றி நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145308312996628862006-04-18T02:41:00.000+05:302006-04-18T02:41:00.000+05:30மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல!இந்த 'ஆணவம் பிடித்த'...மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல!<BR/><BR/>இந்த 'ஆணவம் பிடித்த' 'அம்மா'வையும் சரி, பேராணவம் பிடித்த 'அப்பா'வையும் சரி, தூக்கி எறிய வேண்டிய காலகட்டத்தில்தான் தமிழகம் இன்று இருக்கிறது!<BR/><BR/>'இலவசங்கள்' மூலம் பிச்சை எடுக்கும் இந்தக் கழகங்களின் முகத்திரை கிழியும் நேரமும் இதுவே!<BR/><BR/>சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, இந்தப் 'பிள்ளை'யிடம் சில நாள், அந்த 'மகள்'இடம் சில நாள் 'ஓசிச்சோறு' சாப்பிட்டுக் VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145295810536715042006-04-17T23:13:00.000+05:302006-04-17T23:13:00.000+05:30DK supported JJ during the strike by TN govt. empl...DK supported JJ during the strike by TN govt. employees.It also supported the ban on animal sacrifices in temples.In the past DK had supported ADMK.So the credibility of veeramani is questionable.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145293255897263402006-04-17T22:30:00.000+05:302006-04-17T22:30:00.000+05:30பொட்டீக்கடை - உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து ...பொட்டீக்கடை - உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வளர்க வாழ்க உங்கள் சேவை! வருகைக்கு நன்றி.<BR/><BR/> ஜெ.வின் 'மாய வலை'களையெல்லாம் அறுத்தெறிந்து இன உணர்வுப்படை வெற்றியைக் குவிக்கும் என நம்புவோம்.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145293110521589392006-04-17T22:28:00.000+05:302006-04-17T22:28:00.000+05:30>> குதிரைகீழே தள்ளியதும் அல்லாமல், மண்ணை வேறு போட்...>> குதிரை<BR/>கீழே தள்ளியதும் அல்லாமல், மண்ணை வேறு போட்டு மூடுவது போல, கருணாநிதி எந்த உதவியும் செய்யவில்லை என்று வைகோ சொல்வது எத்தனைத் தரம் தாழ்ந்தது என்று எண்ணும்போது நமக்கு வலிக்கிறது. சுப.வீக்கு அதிகமாகவே வலித்திருக்கும். >><BR/><BR/> "உன்னை விற்காதே" என்ற பாரதிதாசனின் வரிகள்தாம் நினைவுக்கு வருகின்றன. தன்னையே விற்றுக் கொண்ட கழிசடைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் உள வலியைத்தானா பொருட்படுத்துவர்?நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145290587029989102006-04-17T21:46:00.000+05:302006-04-17T21:46:00.000+05:30பேரா.சுபவீயின் உணர்வுகளைப் பதித்தமைக்குமனமார்ந்த ப...பேரா.சுபவீயின் உணர்வுகளைப் பதித்தமைக்கு<BR/>மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலிற்கு சற்று முன்னர், கருணாநிதி<BR/>வைகோவை சிறையில் சென்று சந்தித்த போதும்,<BR/>பின்னர் தி.மு.க உள்ளிட்ட தமிழ் உணர்வு இன்னும்<BR/>கொஞ்சம் இருக்கும் கட்சிகள் பலவும் கட்சி, அரசியல்<BR/>சார்பற்று பொடாவின் நோக்கத்தை உணர்ந்து எதிர்த்த போது, மலிவான அரசியலுக்கு அப்பாற்பட்டு,<BR/>கருணாநிதி வைகோ விற்கு செய்ததை nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145283485065510612006-04-17T19:48:00.000+05:302006-04-17T19:48:00.000+05:30கண்ட கண்ட அற்ப பதரின் காலடியில் விழுந்து தான் வாழ ...கண்ட கண்ட அற்ப பதரின் காலடியில் விழுந்து தான் வாழ வேண்டும் என்று போலிகள் முகங்கள் கிழிந்த நிலையில், தமிழின உணர்வாளர்கள் ஒன்று சேர்வது மகிழ்ச்சியான செய்தியே!<BR/><BR/>இதனால் தமிழகத்தில் வரலாறு நிகழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.<BR/><BR/>ஆணவம் பிடித்த ஜெயாவின் கனவும் தவிட்டுபொடியாக ஆகப் போவதும் உறுதி!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com