tag:blogger.com,1999:blog-16384951.post114574765707818757..comments2023-09-07T20:04:51.143+05:30Comments on பஃறுளி முதல் கூவம் வரை: பொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? - சுபவீயின் செவ்விநியோ / neohttp://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-16384951.post-1145917736030472042006-04-25T03:58:00.000+05:302006-04-25T03:58:00.000+05:30//ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போ...//ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போல் செயல்படுகிறார். ஜெயாவிடம் அப்படி என்னத்தைத்தான் பார்த்தாரோ?//<BR/><BR/>அப்படியெல்லாம் வேறு பதவிகள் உண்டா.<BR/>உங்களைபோல பிண்ணூட்டம் இடுபவர்களுக்கு என்னுடைய பதிவில் விளக்கம் அளித்துள்ளேன், நீங்கள் படிக்கவில்லையா?<BR/><BR/>இதொ உங்களுக்காக மீண்டும்.<BR/><BR/><B><BR/>சில அனானிகள் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளுடன், சில பிண்ணூட்டங்க்ளை இடுகிறார்கள், ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145839001961570422006-04-24T06:06:00.000+05:302006-04-24T06:06:00.000+05:30ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போல்...ஜெயக்குமார் அதிமுகவின் இணைய இளைஞர் அணித்தலைவர்போல் செயல்படுகிறார். ஜெயாவிடம் அப்படி என்னத்தைத்தான் பார்த்தாரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145827503118131292006-04-24T02:55:00.000+05:302006-04-24T02:55:00.000+05:30>> அந்த சட்டத்தைப்பயன்படுத்தி வைகோ-வை கைது செய்ததா...>> அந்த சட்டத்தைப்பயன்படுத்தி வைகோ-வை கைது செய்ததால் வைகோ-விடம் தான் மன்னிப்புக்கேட்கவேண்டும். >><BR/><BR/> ஓ! அதாவது ஜெ. வைகோவிடம் கேட்டாராமா மன்னிப்பு?! அல்லது கேட்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?<BR/><BR/>சுபவீயின் செவ்வியை படித்தீர்களென்றால் - அவரும் இதைத்தான் கேட்கிறார் ; அதாவ்து "ரகசியமாகவாவது" ஜெ. பொடா கைதுகளுக்காக மன்னிப்புக் கேட்டாரா என்று?!<BR/><BR/> மற்றபடி இந்த 'மன்னிப்புக் நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145826974791767192006-04-24T02:46:00.000+05:302006-04-24T02:46:00.000+05:30பொட்டீக்கடை! வருகைக்கு நன்றி! 'மெர்க்' ஒன்றல்ல; இர...பொட்டீக்கடை!<BR/><BR/> வருகைக்கு நன்றி! 'மெர்க்' ஒன்றல்ல; இரண்டு என்றும் கூட பேச்சு அடிபடுகிறது! :))<BR/><BR/> <BR/>>>ஆனால் தமிழினத் துரோகியை இன்னமும் அவர் தோழராகப் பாவிப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.>><BR/><BR/> உங்கள் வருத்தத்துக்கு விளக்கமளிப்பது போல இந்த வார நக்கீரனில் சுபவீயின் செவ்வியில் அவரே பதில் தந்திருக்கிறார் :<BR/><BR/>"வைகோவிடத்திலே மிக நெருக்கமாக இருந்தவன் நான். ஆனாலும் நட்பு வேறு நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145823867246593522006-04-24T01:54:00.000+05:302006-04-24T01:54:00.000+05:30போடாவிற்காக ஜெ. எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அந...போடாவிற்காக ஜெ. எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த சட்டத்தைக்கொண்டு வந்த பா.ஜ.க அரசும் அவர்களுடன் அமைச்சரவை கூட்டணியில் இருந்த திமுக-வும் தான் மன்னிப்புக் கேட்கவேண்டும்.<BR/><BR/>அந்த சட்டத்தைப்பயன்படுத்தி வைகோ-வை கைது செய்ததால் வைகோ-விடம் தான் மன்னிப்புக்கேட்கவேண்டும்.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1145757171519791742006-04-23T07:22:00.000+05:302006-04-23T07:22:00.000+05:30ஜெயாவிடம் மன்னிப்பை எதிர்பார்ப்பதா? கொஞ்சம் அதிகப்...ஜெயாவிடம் மன்னிப்பை எதிர்பார்ப்பதா? கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பு தான்!<BR/>மன்னிப்பிற்கு பதிலாகத் தான் "மெர்க்"ம், கோடிகளும் கைமாறியிருக்கிறதே. ஆனால் தமிழினத் துரோகியை இன்னமும் அவர் தோழராகப் பாவிப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com