சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.
முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!
'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)
அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!
இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)
"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:
மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்
"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!
ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.
எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.
"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,
"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)