Showing posts with label தீட்டு. Show all posts
Showing posts with label தீட்டு. Show all posts

26 January 2007

'அமிர்தானந்தமயி'யும், சப்பாத்திகளும, சில வராகங்களும்!

நமது வலையுலகப் புனிதப் பசுக்களின் பிறழ்நிலைகளும், இரட்டைப் பேச்சுகளும், உள்ளடி வேலைகளும், கயமைத்தனங்களும் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

தமிழினம், தமிழ் மொழி - இவைகளைக் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிச் சிதைத்துவிட மாட்டோமா என்று வெறி கொண்டு அலையும் வராகமூர்த்திகள் - இதே மொழி அடையாளத்தின் காரணமாக ஏதேனும் நன்மை கிட்டுமானால் - அதையும் நக்கித் திண்ணுவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்புறம் மயிரைப் பிடுங்கினால் தமிழ் வளருமா என்று எச்சிகலைத்தனமாகக் குலைக்கவும் செய்வார்கள்!

இதைப்போலவே - தமிழர் நலனில் தமிழ்நாட்டு நலனில் எவ்வித அக்கறையுமற்றவர்கள் - தமிழ்நாடென்னும் சுயமரியாதைப் பூங்கா பொசுங்கிப் போகாதா - என்று நாளெல்லாம் ஏங்குவோர் - தமிழ்நாட்டு நலன் கருதி நடக்கும் காரியங்கள் மீது சேறு தூற்ற முதல் ஆளாய் நிற்பார்கள்.

மனித உரிமை, நவீனத்துவ சிந்தனைகளெல்லாம் இவர்களுக்குப் Punch(ing) lines! - அதாவது இவர்களின் 'இன'நலன்கள் பாதுகாக்கப்படும்வரைதான்.

தமிழ் இனத்தின் மானத்தின் மீது எறியப்படுகிற அம்புகள் எல்லாம் இவர்களுக்குப் பூச்செண்டுகள்! அந்த அம்புகளை வானத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க வந்த கடவுளின் மோட்ச கயிறுகளாய்ப் பற்றிக் கொண்டு தமிழர்கள் 'போய்ச்சேர'வேண்டும் என்று 'சாமியாடி' அருளாசி வழங்குவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழரால் கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுத்தலத்தில் 'இவாள்' நிற்கும் இடத்தில் சூத்திரன் நின்று தமிழ்ப்பாடல் இசைத்துவிட்டால் போதும்! உலகமே இடிந்துவிடும்! சூத்திரனை அடித்து உதைத்து துரத்திக் கொல்லும்வர ஓயமாட்டார்கள். அதையும் ஆதரித்து அது ஒரு சட்டபூர்வ சைவ நடவடிக்கை என்று எழுதும் சண்டாளத்தனம் இவாள்களுக்க்கு வெகு இயல்பாய் வரும்.

சுகாசினி அய்யங்காரையும் குஷ்புவையும் காப்பாற்ற ஓடோடி வந்த சில வலையுலகப் பெண்கள் - இந்த 'சம்பிரதாய' Moral puritanist எச்சிகலைத்தனத்தைக் கண்டிக்க மாட்டார்கள்! என்ன இருந்தாலும் Blood is thicker than post-modernism இல்லையா?

ஆனால், மாதவிலக்கு, தீட்டு என்றெல்லாம் படுகேவலமான வியாக்கியானம் செய்கிற இதே கும்பலின் அடிப்பொடிகள் பற்றி இந்தப் பெண்கள் பேசாமலிருப்பதன் மூலம் - இந்திய 'வர்ண' வரலாற்றின் நீட்சியை நிரூபித்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு முதலில் நன்றி.

பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதும், பேணுவதுமே 'சப்பாத்தி'களின் முதல் கடமை என்பது இன்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அமிர்தானந்தமயி, அன்னை சாரதா, அரவிந்த அன்னை, நிவேதா இவர்களின் அருளாசியெல்லாம் சூத்திரனை இந்த 'ஆன்மீக' மாயைக்குள் வைத்திருக்கும் வரையே! அப்புறம் 'எங்களவா பொண்ண அர்ச்சகராக்க மாட்டோம்' என்று அறிக்கை விட்டுவிடுவார்கள். கேட்டால் சூத்திரர்கள் கோவிலுக்குள் பூந்து அவங்காத்துப் பொண்ணை சைட் அடிப்பார்களாம்!

நல்ல Post-modernist மெளனம்! வாழ்க!

ந்ல்லவேளை அமிர்தானந்தமயி 'புனிதப் பசு' அல்லர்; இல்லாவிட்டால், நம்மளவா பெண்டுக சூத்ராள 'கட்டிப்புடிச்சு' அருளாசி கொடுப்பதாவது என்று அவரை ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்திருப்பார்கள்!

அமிர்தானந்தமயி தமிழகத்துக்கு வருகை தந்து சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நலப் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். வாழ்க!

அவர் வந்து போகும் வரை எந்த பார்ப்பையும், சப்பாத்தியையும் அவர் பக்கத்தில் விட்டுவிடாமல் இருப்பது தமிழகத்துக்கு நல்லது; இல்லாவிட்டால் அமிர்தானந்தமயிக்கும் தீட்டு கழித்து விட்டாலே ஆயிற்று என்று ஒழித்துக் கட்டிவிடுவார்கள்.

பி.கு:

தமிழ், தமிழின அடையாளங்களை வேதத்தின் பெயரால் இழிவுபடுத்தும், தமிழர் உரிமை மறுக்கும் பன்றிகளுக்கு - சிறந்த தமிழ் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டும் எதற்கு?

'பத்ரி' இது போன்ற பன்றிகளுடன் ஒரே குழுவில் இருக்க மறுக்கவேண்டும், விலகவேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.


11 January 2007

"ஜெய் தீட்டு ! "

சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.

முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)

அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!

இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)


"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:


மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!

ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)